செய்திகள்

Wednesday, 16 December 2009

நேபாளம்: தலைநகரை கைப்பற்றினர் மாவோயிஸ்டுகள்

›
நேபாள தலைநகர் காத்மாண்டுவை தாங்கள் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ள மாவோயிஸ்டுகள், அதனை சுயாட்சி பிராந்தியம் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர...

இடம்பெயர்ந்த தமிழர்கள் வாக்களிப்பதற்கு இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரிட்டன்

›
இலங்கையில் வாழும் இடம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரிட்டன...
Tuesday, 15 December 2009

ஜனாதிபதி மகிந்தவுடன் நேரடியாக தொலைக்காட்சி விவாதத்துக்கு தயார் யுத்த விடயங்கள் உட்பட என்கிறார் ஜெனரல்

›
யு த்த விடயங்கள் உட்பட நாட்டின் முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நேரடி தொலைக் காட்சி விவாதமொன்றுக்குத் தான் தயாராக...

சரணடைந்த புலிகளை கொல்லுமாறு கோதாபய ஒருபோதும் உத்தரவிடவில்லைஅரசு உறுதியாக நிராகரிப்பு ஜெனரலுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு ஆலோசனை

›
சரணடைந்த புலிகளின் தலைவர்களைக் கொல்லுமாறு அரசாங்கமோ அல்லது பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவோ ஒருபோதும் உத்தரவிட்டிருக்கவில்லை என்று தி...

அணு ஆயுதங்களை குறைக்க யு.எஸ்., ரஷ்யாவுக்கு கோரிக்கை

›
அமெரிக்காவும், ரஷ்யாவும் தாங்கள் இருப்பு வைத்துள்ள அணு ஆயுதங்களில் தலா 500 எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என ஆஸ்ட்ரேலியாவும், ஜப்பானும் கோரிக்...

இல‌ங்கை அதிபர் தேர்தல் : சிவாஜிலிங்கம் சுயேட்சையாக போட்டி!

›
இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தனித்துப் போட்டிய...

புலி அரசியல் பிரிவு தலைவர்கள் சரணடைய வந்ததை உறுதிப்படுத்துகிறது ஐ.நா.

›
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்கள் சரணடைவதற்கு விருப்பம் தெரிவித்ததை ஐ.நா. உறுதிப்படுத்தியுள்ளது. ஐ.நா. சபையின் மனிதாபிமான...

சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட விடியோக் காட்சிகள் உண்மையே

›
இலங்கை இராணுவம் தமிழ் இளைஞர்களை படுகொலை செய்தது தொடர்பாக சேனல் 4 தொலைக்காட்சியில் வெளியான விடியோக் காட்சிகள் மோசடி செய்யப்பட்டவை அல்ல என்று ...

இந்தியாவின் அறிவுறுத்தலின் பேரிலேயே பொன்சேகா பதவி நீக்கம்

›
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவுறுத்தலின் பேரிலேயே, இலங்கை இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை, அந்தப் பதவியிலிருந்து அதிபர் மகிந...
Monday, 14 December 2009

இலங்கை நோக்கி வந்த விமானம் தாய்லாந்தில் பறிமுதல் : அமெரிக்கா ஆய்வு

›
ஆயுதங்களுடன் வடகொரியாவில் இருந்து இலங்கை நோக்கி வந்து கொண்டிருந்த விமானம் ஒன்று தாய்லாந்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டதாக நேற்றிரவு பரபரப்...

ஐதேக மட்டு. முகாமையாளரின் இல்லம் மீது கைகுண்டுத் தாக்குதல்

›
ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் அரசரட்னம் சசிதரனின் இல்லம் மீது நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் c தாக்குதல் நடத்தியு...

தெற்கு வசீரிஸ்தான் கட்டுப்பாட்டில் வந்தது - பாகிஸ்தான் ராணுவம்

›
பாகிஸ்தானின் தெற்கு வசீரிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிர ாக மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்ட நடவடிக்கை முடிவ ு‌க்கு  வந்துள்ளதாகவும், தெ‌ற்கு வசீரிஸ்தான் த...

புதிய ஆட்சி மலர்ந்தால் தமிழர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிப்போம்: ரனில் விக்கிரமசிங்கே

›
'' இலங்கையில் புதிய ஆட்சி மலர்ந்தால் தமிழர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்போம; ''  என்று மு‌ன்னா‌ள்  ‌ பிரதம‌ர்  ரனில் விக்...

மனநலம் குன்றியவர் தாக்கியதில் இத்தாலிய பிரதமரின் பல் உடைந்தது

›
இத்தாலியின் மிலன் நகரில் நடந்த பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்நாட்டுப் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி மீது மனநலம் குன்றிய நபர் நடத்திய தாக்கு...

இலங்கை தமிழர் பிரச்சனைக்கான தீர்வு: இந்தியாவிடம் கையளிப்பு?

›
மீண்டும் தமது ஆட்சி நீடிக்குமானால் அதிபர் மஹிந்த ராஜபக்ச மேற்கொள்ள உத்தேசித்திருக்கும் தமிழருக்கான அதிகாரப் பகிர்வுத் திட்டத்தின் அடிப்படை வ...
›
Home
View web version
Powered by Blogger.