
இந்த மீட்புப் பணிகள் இதுவரை முடிவடையாமையால் சரியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பதுடன் சரியான அனர்த்த முகாமைத்துவம் சரியான முன்னெடுக்கப்படவில்லை என சவூதி வாழ் மக்கள் அரசை குற்றம் சாட்டியுள்ளனர்.
அத்துடன் சவூதியில் பெஸ் புக்கைப் பாவிப்பவர்களும் தங்களின் கடும் கோபத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.
அரபு நியூஸ் அனர்த்த முகாமைத்துவத்தை நக்கலடித்து ஒரு காட்டூனை வெளியிட்டுள்ளது
வாசகர்களின் பார்வைக்கு
No comments:
Post a Comment