Friday 27 November 2009

சீமான் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்

கனடாவில் கனடா போடர் சேவிஸ் ஏஜேன்ஸி கைதுசெய்யப்பட்ட செபஸ்டியன் சீமான் மறைந்த பிரபாகரனின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் மக்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டு நேற்று இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

இலங்கையில் மீண்டும் தமிழர்கள் உள்நாட்டு யுத்தத்தை ஆரம்பிக்குமாறும் மற்றும் சிங்களர்வர்கள் அனைவரையும் கொலை செய்யவேண்டும் எனவும் இவர் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment